Arulmigu Mayava Ra Varadarajap Perumal Thirukoyil

Arulmigu Mayava Ra Varadarajap Perumal Thirukoyil

அருள்மிகு மாயவன் என்ற வரதராஜப் பெருமாள் திருக்கோயில், பெருமாள் கோவில்வலசு - 624616
🔱 KaliammanPrivate Temple

பெருமாள் கோவில்வலசு
Dindigul District, Tamil Nadu, India — 624616

📷 Photo Gallery

Arulmigu Mayava Ra Varadarajap Perumal Thirukoyil photo 1Arulmigu Mayava Ra Varadarajap Perumal Thirukoyil photo 2Arulmigu Mayava Ra Varadarajap Perumal Thirukoyil photo 3Arulmigu Mayava Ra Varadarajap Perumal Thirukoyil photo 4Arulmigu Mayava Ra Varadarajap Perumal Thirukoyil photo 5Arulmigu Mayava Ra Varadarajap Perumal Thirukoyil photo 6Arulmigu Mayava Ra Varadarajap Perumal Thirukoyil photo 7Arulmigu Mayava Ra Varadarajap Perumal Thirukoyil photo 8

Photos from Dinamalar Temple Portal.

📋 Temple Details

⏰ OpensThe temple is open from 6.00 a.m. to 10.00 a.m. and from 4.30 p.m. to 8.00 p.m.
📞 Phone+91-99767 90768.
🎉 Festivalராமநவமி, கிருஷ்ண ஜெயந்தி, புரட்டாசி சனிக்கிழமை, நவராத்திரி.
🙏 Prayer Intentionஆடி அமாவாசை மற்றும் ஆடிப்பெருக்கன்று ஆஞ்சநேயருக்கு விசேஷ பூஜை நடக்கும். அன்று பெண்கள் கோயில் தீர்த்தக்கரையில் தாலிக்கயிற
🕯️ Vow Ritualபிரார்த்தனை நிறைவேறியதும் வெற்றிலை, வடை மாலை அணிவித்தும், வெண்ணெய் காப்பு செய்வித்தும் நேர்த்திக்கடன
🌟 Specialtiesஅதிசயத்தின் அடிப்படையில்: இங்கு ஆஞ்சநேயரின் மார்பில் சிவலிங்கம் வடிக்கப் பட்டுள்ளது. கால்களில் பாதரட

📍 Location

📍 Approximate location — Dindigul, Tamil Nadu. Help us add precise coordinates →

பெருமாள் கோவில்வலசு
Dindigul District, Tamil Nadu, India — 624616

📜 About this temple

இப்பகுதியை ஆண்ட ஆஞ்சநேய பக்தரான சிற்றரசர், போருக்குச் செல்லும்போது, ஆஞ்சநேயரை வழிபட்டே செல்வார். அவருக்கு ஆஞ்சநேயர் கோயில் கட்ட வேண்டுமென்ற ஆசை எழுந்தது. ஆனால், எங்கு கோயில் கட்டுவதென அவருக்குத் தெரியவில்லை. மன்னரின் கனவில் தோன்றிய ஆஞ்சயநேர், அப்பகுதியில் இருந்த மலைக் கோட்டையை சுட்டிக்காட்டினார். மன்னர் ஆஞ்சநேயருக்கு சிலை வடித்து, கோட்டையில் பிரதிஷ்டை செய்து கோயில் அமைத்தார். இவர், "அபய வரத ஆஞ்சநேயர்' எனப் பெயர் பெற்றார்.

அதிசயத்தின் அடிப்படையில்: இங்கு ஆஞ்சநேயரின் மார்பில் சிவலிங்கம் வடிக்கப் பட்டுள்ளது. கால்களில் பாதரட்சை (காலணி) அணிந்து, இடுப்பில் கத்தி செருகி போர்க்கோலத்தில் காட்சி தருகிறார். இத்தகைய அமைப்பில் ஆஞ்சநேயரின் தரிசனம் கிடைப்பது அபூர்வம்.

Source: Dinamalar Temple Portal.

🔱 Temple Lore & Pilgrimage

✨ Sthala Greatness

குரு வழிபாடு: திண்டுக்கல்லில் உள்ள மலைக்கோட்டையின் ஒரு பகுதியாக அமைந்த கோயில் இது. கோயிலுக்கு கீழே அனுமன் தீர்த்தம் உள்ளது. பெருமாள், ராமாவதாரம் எடுத்தபோது, சிவனே ஆஞ்சநேயராக தோன்றி சேவை செய்ததாகச் சொல்வர். இதை உணர்த்தும்விதமாக இக்கோயிலில், ஆஞ்சநேயரின் மார்பில் சிவலிங்கம் வடிக்கப் பட்டுள்ளது. கால்களில் பாதரட்சை (காலணி) அணிந்து, இடுப்பில் கத்தி செருகி போர்க்கோலத்தில் காட்சி தருகிறார். இத்தகைய அமைப்பில் ஆஞ்சநேயரின் தரிசனம் கிடைப்பது அபூர்வம்.பொதுவாக, ஆஞ்சநேயருக்கு பெருமாளுக்குரிய சனிக்கிழமையே உகந்த நாளாக கருதப்படுகிறது. ஆனால், இங்கு சிவ அம்சமாக வணங்கப்படுவதால், வியாழக்கிழமைகளில் வடை மாலை அணிவித்து, தயிர் சாதம் படைத்து வழிபடுகிறார்கள். சிவ வடிவமான தட்சிணாமூர்த்திக்கு வியாழன் உகந்தது என்பதால் இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இளநீர் பிரார்த்தனை: அனுமன் ஜெயந்தியன்று சன்னதி முன் மண்டபம் முழுதும் பூக்கள், பழம் மற்றும் வடைகளால் அலங்காரம் செய்துவிடுவர். தை அமாவாசையன்று சுவாமிக்கு செந்தூரக்காப்பு அலங்காரம் செய்து, விசேஷ பூஜை நடக்கும். பெரும்பாலான ஆஞ்சநேயர் கோயில்களில் மட்டைத் தேங்காய் கட்டி பிரார்த்தனை செய்யும் வழக்கம் உள்ளது. ஆனால், இங்கு கிரக, ஜாதக தோஷ நிவர்த்திக்காக இளநீர் கட்டி வேண்டுகின்றனர். இளநீரின் மேற்பகுதியில் பெயர், நட்சத்திரம் மற்றும் ராசியைக் குறிப்பிட்டு அர்ச்சகரிடம் கொடுத்துவிடுவ

🛕 Pilgrimage Guide

🙏 Prayer intention: ஆடி அமாவாசை மற்றும் ஆடிப்பெருக்கன்று ஆஞ்சநேயருக்கு விசேஷ பூஜை நடக்கும். அன்று பெண்கள் கோயில் தீர்த்தக்கரையில் தாலிக்கயிறு மாற்றுகிறார்கள். துவங்கும் செயல்களில் தடையின்றி, வெற்றி கிடைக்க இவரிடம் வேண்டிக் கொள்கிறார்கள்.
🕯️ Vow / offering: பிரார்த்தனை நிறைவேறியதும் வெற்றிலை, வடை மாலை அணிவித்தும், வெண்ணெய் காப்பு செய்வித்தும் நேர்த்திக்கடன் நிறைவேற்றுகின்றனர்.

🎉 Festivals

ராமநவமி, கிருஷ்ண ஜெயந்தி, புரட்டாசி சனிக்கிழமை, நவராத்திரி.

Source: Dinamalar Temple Portal.

🕐 Opening Hours

The temple is open from 6.00 a.m. to 10.00 a.m
from 4.30 p.m. to 8.00 p.m. During Thursdays, the temple is open upto 11.00 a.m
again till 9.00 p.m. On Saturdays, the temple is open till 12.30 p.m
again till 10.30 p.m at night

Timings from Dinamalar Temple Portal. Confirm locally, especially on festival days.

🚗 How to Reach

✈️ By Air: Check for the nearest airport with regular connections to Tamil Nadu.
🚂 By Train: Nearest railway station is typically in பெருமாள் கோவில்வலசு or Dindigul headquarters; check IRCTC for connections.
🚌 By Bus: State transport buses connect Dindigul to all major cities of Tamil Nadu.
🛺 Local: Auto-rickshaws and taxis available from nearest bus stand / railway station.

Distances and timings vary — please confirm locally before visit.

🏛️ Authority & Grievance

Operatorஉதவி ஆணையர், திண்டுக்கல்

Listed contacts are public-office channels only. Grievance policy.

📝 Visitor Tips

🔗 Explore Related

📚 Sources

Composited from OpenStreetMap (ODbL).

🤝 Improve This Page

📸 Missing a photo? Know updated pooja times? Found an error?

Every contribution helps fellow pilgrims. LagnaGuru's temple directory is a free public service.