
Arulmigu JGha Narayanabh Perumal Thirukoyil
அருள்மிகு ஜெனக நாராயணப் பெருமாள் திருக்கோயில், சோழவந்தான் - 625214
🔱 VinayagarPrivate Temple
சோழவந்தான்
Madurai District, Tamil Nadu, India — 625214
📋 Temple Details
⏰ OpensThe temple is open from 10.00 a.m. to 10.30 a.m. only. For darshan during other
📞 Phone+91- 452 - 2423 444, 98420 24866
🎉 Festivalவைகுண்ட ஏகாதசி, லோகாச்சாரியார் பிறந்த ஐப்பசி திருவோணத்தன்று சிறப்பு பூஜை நடக்கிற
🙏 Prayer Intentionதீர்த்தத்தை வீட்டிற்கு கொண்டு சென்று தண்ணீரில் கலந்து நீராடினால், தோல் வியாதி நீங்கும் என்பது நம்பிக்கை.
🕯️ Vow Ritualபெருமாளுக்கு திருமஞ்சனம் செய்து வஸ்திரம் சாற்றி வழிபடுகின்றனர்.
🌟 Specialtiesஅதிசயத்தின் அடிப்படையில்: வேதநாராயணர், தாயார்கள் இல்லாமல் சிறிய சன்னதியில் இருக்கிறார். பிரம்மா அந்த
📜 About this temple
பிரம்மாவிடம் இருந்து மது, கைடபர் என்னும் இரு அசுரர்கள் வேதங்களை எடுத்துச் சென்றனர். இதனால் படைப்புத்தொழில் நின்றது. மகாவிஷ்ணு அசுரர்களை வதம் செய்து, வேதங்களை மீட்டு வந்தார். ஆனால், பிரம்மாவிடம் கொடுக்கவில்லை. விஷ்ணுவிடம் வேதங்களை பெற்று, மீண்டும் படைப்புத்தொழில் செய்ய பிரம்மா இத்தலத்தில் மனித வடிவில் தவமிருந்தார். பெருமாள் அவருக்கு ஹயக்ரீவ மூர்த்தியாக காட்சி தந்து வேதங்களை திருப்பி தந்தார். அப்போது பிரம்மா பெருமாளிடம், சுயரூபத்தில் தரிசனம் தரும்படி வேண்டவே அவர் நாராயணராக காட்சி தந்தருளினார். எனவே, "வேதநாராயணன்' என்றும் பெயர் பெற்றார்.
அதிசயத்தின் அடிப்படையில்: வேதநாராயணர், தாயார்கள் இல்லாமல் சிறிய சன்னதியில் இருக்கிறார். பிரம்மா அந்தணராக வந்து தவம் செய்ததால், ஒரு தலையுடன் வேதநாராயணர் அருகில் வணங்கியபடி இருப்பது வித்தியாசமான தரிசனம்.
Source: Dinamalar Temple Portal.
🔱 Temple Lore & Pilgrimage
✨ Sthala Greatness
பிள்ளை லோகாச்சாரியார்: ஸ்ரீரங்கம் தலைமை பீட பொறுப்பில் நம்பிள்ளை என்ற மகான் இருந்தார். "லோகாச்சாரியார்' என்ற பட்டம் பெற்ற அவரது சீடரான, வள்ளல் வடக்குத்திருவீதிப்பிள்ளை, பெருமாளின் தீவிர பக்தர். இவருக்கு 1205, ஐப்பசி திருவோண நட்சத்திரத்தில், பெருமாளின் அம்சமாக ஆண்குழந்தைபிறந்தது.குழந்தைக்கு தன் குருவின் பெயரைச் சேர்த்து "பிள்ளை லோகாச்சாரியார்' என பெயரிட்டார். கற்றுத்தேர்ந்த லோகாச்சாரியார், பெருமாள் சேவையில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார்.1323ல், ஸ்ரீரங்கம் கோயிலை சேதப்படுத்த அந்நியர்கள் வந்தனர். அப்போது பிள்ளை லோகாச்சாரியாருக்கு வயது 118. தள்ளாத வயதிலும் உற்சவர் அழகிய மணவாளனை காக்க நினைத்த அவர் மூலவர் சன்னதியை மறைத்து சுவர் எழுப்பி, முன்பகுதியில் வேறு ஒரு மூர்த்தியை பிரதிஷ்டை செய்துவிட்டு, தாயார்களுடன் உற்சவரை மூடு பல்லக்கில் வைத்து சீடர்களுடன் தெற்கே கிளம்பினார்.பல துன்பங்களுக்கிடையில் கொடிக்குளம் வந்தார். வேதநாராயணரை வழிபட்ட அவர், கோயிலின் பின்புறமுள்ள குகையில் அழகிய மணவாளரை மறைத்து வைத்து பூஜை செய்தார். அப்போது, அந்நியர்கள் இப்பகுதியிலும் நுழைந்தனர். பெருமாளை மட்டும் எடுத்துக்கொண்டு மலையுச்சிக்குச் சென்றார் லோகாச்சாரியார்.அவர்கள் சென்றபின் செடி, கொடிகளைப் பிடித்து கீழிறங்கியபோது தவறி கீழே விழுந்தார். அப்போது பெருமாளுக்கு காயம் ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக அவரை தன் மார்பில் அணைத்த
🛕 Pilgrimage Guide
🙏 Prayer intention: தீர்த்தத்தை வீட்டிற்கு கொண்டு சென்று தண்ணீரில் கலந்து நீராடினால், தோல் வியாதி நீங்கும் என்பது நம்பிக்கை.
🕯️ Vow / offering: பெருமாளுக்கு திருமஞ்சனம் செய்து வஸ்திரம் சாற்றி வழிபடுகின்றனர்.
🎉 Festivals
வைகுண்ட ஏகாதசி, லோகாச்சாரியார் பிறந்த ஐப்பசி திருவோணத்தன்று சிறப்பு பூஜை நடக்கிறது.
Source: Dinamalar Temple Portal.
🕐 Opening Hours
⏰ The temple is open from 10.00 a.m. to 10.30 a.m. only. For darshan during other hours, the devotee has to get in touch with the telephone numbers shown below
Timings from Dinamalar Temple Portal. Confirm locally, especially on festival days.
🚗 How to Reach
✈️ By Air: Check for the nearest airport with regular connections to Tamil Nadu.
🚂 By Train: Nearest railway station is typically in சோழவந்தான் or Madurai headquarters; check IRCTC for connections.
🚌 By Bus: State transport buses connect Madurai to all major cities of Tamil Nadu.
🛺 Local: Auto-rickshaws and taxis available from nearest bus stand / railway station.
Distances and timings vary — please confirm locally before visit.
🏛️ Authority & Grievance
Operatorஇணை ஆணையர், மதுரை
Listed contacts are public-office channels only. Grievance policy.
📝 Visitor Tips
- Dress modestly (cover shoulders and knees).
- Footwear must be removed outside the main complex.
- Best time to visit: early morning or evening to avoid the day-time heat.
- Photography is usually allowed in outer premises; ask before photographing the sanctum.
- Carry water and modest cash for prasadam, donations, or local transport.
🤝 Improve This Page
📸 Missing a photo? Know updated pooja times? Found an error?
Every contribution helps fellow pilgrims. LagnaGuru's temple directory is a free public service.