
Arulmigu Jhidhambharejhuvarar Thirukoyil
அருள்மிகு சிதம்பரேசுவரர் திருக்கோயில், அத்திபுலியூர் - 611105
🔱 Mariamman
அத்திபுலியூர்
Nagapattinam District, Tamil Nadu, India — 611105
📋 Temple Details
⏰ OpensThe temple is open from 9.00 a.m. to 12.00 a.m. and from 5.00 p.m. to 9.00 p.m.
📞 Phone+91 94433 51417
🎉 Festivalசிவராத்திரி சிறப்பு வழிபாடு, பிரதோஷ வழிபாடு.
🙏 Prayer Intentionகுடும்பத்தில் கணவன், மனைவி பிரச்சனை நீங்கி சகல செல்வங்களும் கிடைக்க, தொழிலில் மேன்மை அடைய, சகல தோஷங்களும் நிவர்த்தியாக இ
🕯️ Vow Ritualபிரார்த்தனை நிறைவேறியதும் மூலவர், அம்பாளுக்கு புது வஸ்திரம் சாத்தி, அபிஷேகம் செய்து வழிபாடு செய்கின்
🌟 Specialtiesஅதிசயத்தின் அடிப்படையில்: சூரிய பகவான் ஞாயிற்றுக்கிழமை காலை இத்தல மூலவரின் மீது ஒளி வீசி வணங்குவதாக
📜 About this temple
காவிரி பாய்ந்தோடி வளமடையச் செய்யும் தஞ்சை தரணியில் வானளாவிய கோபுரங்களுடன் அருள் வழங்கும் கோயில் ஏராளம் உள்ளன. அந்த வகையில், நாகை மாவட்டம், மயிலாடுதுறை, பூம்புகார் சாலையில் 4 கி.மீட்டர் தொலைவில் உள்ள கீழிருப்பு என்ற ஊரில் சோழர் காலத்தை சேர்ந்த நூற்றாண்டு பழமை மிக்க சிவன் கோயில் உள்ளது. இது சோழ மன்னர்களால் 12-ம் நூற்றாண்டு காலத்தில் கட்டப்பட்டது. இக்கோயிலில் தற்போது மூலவர் சிதம்பரேஸ்வரர்- சிவகாமி அருள்புரிந்து வருகிறார்கள் தில்லை சிதம்பரத்தில் சிவனுக்கும், அம்பாளுக்கும் நடந்த நடனப்போட்டியில் சிவபெருமான் ஊர்த்துவ தாண்டவர் என்ற பெயரில், உக்கிரதாண்டவம் ஆடினார். ஒரு கட்டத்தில் தன்காலைத் தலையில் தூக்கி வைத்து ஆடிய சிவன், இவ்வாறே அம்பாளாள் செய்ய முடியுமா எனக்கேட்க, பெண்மைக்குரிய நாணம் உந்தித்தள்ள அம்பாளாள் முடியாமல் போனாது. இதனால் அம்பாள் தோல்வியுற்றார், இதனால் கோபமுற்ற அம்பாள் காவிரி பாய்ந்தோடி வளமடையச் செய்யும் மயிலாடுதுறை அருகிலுள்ள கீழிருப்பு கிராமத்தில் காவேரி ஆற்றங்கரையின் அருகில் அமர்ந்து சிவபெருமானை நோக்கி தவம் புரிந்தார். இதனை அறிந்த சிவபெருமான் விநாயகருடன் (முக்கல விநாயகர்) இங்கு வந்து கோபத்துடன் இருக்கும் அம்பாளை தில்லைக்கு அழைத்தனர். அம்பாள் வர மறுத்ததால் அம்பாளுடன் சேர்ந்து சிவபெருமானும், விநாயகரும் (முக்கால விநாயகர்) இவ்விடத்திலையே அமர்ந்து அருள்பாலித்ததாக ஐதீகம். சிவபெருமான் தில்லை அதாவது சிதம்பரத்திலிருந்து வந்ததனால் சிதம்பரேஸ்வரர் என்ற பெயரில் திருக்கோயில் உருவெடுத்தது. இக்கோயில் வரலாற்றில் இன்னொரு கதையும் கூறப்படுகிறது. முன்னொரு காலத்தில் கீழிருப்பில் குதிரை வியாபாரி ஒருவர் இருந்தார். பூம்புகாரில் இருந்து குதிரைகளை வாங்கி வந்து இப்பகுதியில் வியாபாரம் செய்வது அவரது வழக்கம். ஒரு கட்டத்தில் அவருக்கு வியாபாரத்தில் இருந்து வந்த நாட்டம் குறைய ஆரம்பித்தது. பொருளாசையும் இல்லாமல் போனதால் துறவியாகி இறை பணியில் ஈடுபட்டார். அந்த ஊரில் உள்ள சிதம்பரேஸ்வரர் கோயிலில் தங்கி இறைவனுக்கு தொண்டு செய்து வந்தார். அப்பொழுது ஒரு நாள் நல்ல மழை பெய்து கொண்டிருந்தது. அந்த வழியே வண்டியில் மிளகு மூட்டைகளை கொண்டு வந்த வியாபாரிகள் சிலர் சிதம்பரேஸ்வரர் கோயிலில் மழைக்காக ஒதுங்கி நின்றனர். மழை நிற்காமல் பெய்து கொண்டே இருந்ததால் இரவு கோயிலில் தங்க வேண்டிய நிலை ஏற்பட்டது. கடுகாக மாறிய மிளகு:
அதிசயத்தின் அடிப்படையில்: சூரிய பகவான் ஞாயிற்றுக்கிழமை காலை இத்தல மூலவரின் மீது ஒளி வீசி வணங்குவதாக ஐதீகம்.
Source: Dinamalar Temple Portal.
🔱 Temple Lore & Pilgrimage
🛕 Pilgrimage Guide
🙏 Prayer intention: குடும்பத்தில் கணவன், மனைவி பிரச்சனை நீங்கி சகல செல்வங்களும் கிடைக்க, தொழிலில் மேன்மை அடைய, சகல தோஷங்களும் நிவர்த்தியாக இத்தலத்தில் பிரார்த்தனை செய்யப்படுகிறது.
🕯️ Vow / offering: பிரார்த்தனை நிறைவேறியதும் மூலவர், அம்பாளுக்கு புது வஸ்திரம் சாத்தி, அபிஷேகம் செய்து வழிபாடு செய்கின்றனர்.
🎉 Festivals
சிவராத்திரி சிறப்பு வழிபாடு, பிரதோஷ வழிபாடு.
Source: Dinamalar Temple Portal.
🕐 Opening Hours
⏰ The temple is open from 9.00 a.m. to 12.00 a.m
⏰ from 5.00 p.m. to 9.00 p.m
Timings from Dinamalar Temple Portal. Confirm locally, especially on festival days.
🚗 How to Reach
✈️ By Air: Check for the nearest airport with regular connections to Tamil Nadu.
🚂 By Train: Nearest railway station is typically in அத்திபுலியூர் or Nagapattinam headquarters; check IRCTC for connections.
🚌 By Bus: State transport buses connect Nagapattinam to all major cities of Tamil Nadu.
🛺 Local: Auto-rickshaws and taxis available from nearest bus stand / railway station.
Distances and timings vary — please confirm locally before visit.
🏛️ Authority & Grievance
Operatorஇணை ஆணையர், நாகப்பட்டினம்
Listed contacts are public-office channels only. Grievance policy.
📝 Visitor Tips
- Dress modestly (cover shoulders and knees).
- Footwear must be removed outside the main complex.
- Best time to visit: early morning or evening to avoid the day-time heat.
- Photography is usually allowed in outer premises; ask before photographing the sanctum.
- Carry water and modest cash for prasadam, donations, or local transport.
🤝 Improve This Page
📸 Missing a photo? Know updated pooja times? Found an error?
Every contribution helps fellow pilgrims. LagnaGuru's temple directory is a free public service.