
Arulmigu Jhomesvarar Thirukoyil
அருள்மிகு சோமேஸ்வரர் திருக்கோயில், Andagathurai - 614806
🔱 Kaliamman
Andagathurai
Nagapattinam District, Tamil Nadu, India — 614806
📋 Temple Details
⏰ OpensThe temple is open from 8.00 a.m. to 12.30 p.m. and from 5.00 p.m. to 7.00 p.m.
📞 Phone+91 9487033094
🎉 FestivalKu means Earth. Based on this, the place is presently called Kunnam.
🙏 Prayer Intentionஅனைவருக்கும் சகல விதமான ஐஸ்வர்யங்களையும், சகல பாவங்களும் தோஷங்களும் நிவர்த்தியாகவும் பிரார்த்திக்கின்றனர்.
🕯️ Vow Ritualசுவாமிக்கும் அம்மனுக்கும் அபிஷேகம் செய்து வஸ்திரம் சாற்றி வழிபாடு செய்கின்றனர்.
🌟 Specialtiesஅதிசயத்தின் அடிப்படையில்: இந்த ஸ்தலத்தின் பெயர் தற்காலத்தில் குன்னம் என்று வழங்கி வருகிறது. கு என்றா
📜 About this temple
பிரம்மாவின் புத்திரர் மரீசிமுநிவர். இவருக்குப் பிறந்த புத்திரர் காஸ்யபர் என்ற முநிவர். காஸ்யபமுநிவரின் மனைவியின் பெயர் திதி. காஸ்யபர் ஒருநாள் ஸந்தியா காலத்தில் யோக நிலையில் இருந்த போது மாயையில் அகப்பட்டுத் தன் யோக நிலையிலிருந்து வழுவி காம இச்சைக்கு ஆட்பட வேண்டிய ஒரு சூழ்நிலை ஏற்பட்டது. இதன் காரணமாகத் திதியின் கர்ப்பத்தில் இரண்டு அசுரர்கள் உருவானார்கள். காலப்போக்கில் ஹிரண்யாக்ஷன், ஹிரண்யகசிபு என்ற பெயர்களைத் தாங்கி இப்பூமியில் பிறந்த இந்த இரண்டு அசுரர்களும் பிரம்மனை நோக்கிக்கடும் தவம் புரிந்தனர். அரக்க சகோதரர்களின் தவ வலிமையினால் மகிழ்ச்சி அடைந்த பிரம்மன் அவர்கள் முன் தோன்றி அவர்கள் வேண்டிய வரங்களையெல்லாம் அருளினார் பிரம்மனிடம் அளவில்லா வரங்களைப் பெற்ற அசுர சகோரர்கள் பூவுலகையும், பாதாளலோகத்தையும் வெற்றி கொண்டு ஸ்வர்க்கலோகத்தைக் கைப்பற்றத் தங்கள் படையுடன் சென்றனர். அசுரர்களின் வலிமையை எதிர்க்க முடியாத தேவேந்திரன் மகாவிஷ்ணுவைச் சென்று சரணடைய, மஹாவிஷ்ணு தன்னுடைய சக்கரத்தைப் பிரயோகம் செய்து அசுரர் கூட்டங்களை அழித்தார் ஹிரண்யாசுரன் மகாவிஷ்ணுனின் கதாயுதத்தால் தாக்கப்பட்டு மூர்ச்சை அடைந்தான். ஹிரண்யகசிபு மாய உடல் எடுத்து வந்து காயமடைந்த ஹரிண்யாசுரனை யுத்தகளத்திலிருந்து மீட்டு எடுத்துச் சென்றான். தேவர்கள் மீண்டும் ஸ்வர்க்கலோகம் சென்றனர். போரில் மகாவிஷ்ணுவினால் தாக்கப்பட்டுக் காயம் அடைந்த ஹிரண்யாக்ஷன் மகாவிஷ்ணுவைப் பழி வாங்குவதற்காக பூமியைப் பாய்போலச் சுருட்டி எடுத்துக் கொண்டு அத்துடன் பூமாதேவியையும் சிறைப்பிடித்து எடுத்துக் கொண்டு கடலுக்கடியில் சென்று ஒளிந்து கொண்டான். ஹிரண்யாசுரனால் கவரப்பட்ட பூமாதேவியை மீட்கும் பொருட்டு மகாவிஷ்ணு வராக அவதாரம் எடுத்துக் கடலுக்கு அடியில் சென்று ஹிரண்யாசுரனை வதம் செய்து பூமாதேவியை மீட்டுக் கொண்டு வந்தார். பூமாதேவியானவள் அப்பொழுது மகாவிஷ்ணுவை நோக்கி, பகவானே ஹிரண்யாசுரன் போன்ற வலிமை மிக்க அரக்கர்கள் வருங்காலத்திலும் இந்த உலகத்தில் உருவாக்கக் கூடும். அப்படி ஒரு சூழ்நிலை ஏற்பட்டால் எனக்கும். பூலோகத்தில் உள்ள சகல ஜீவராசிகளுக்கும் மறுபடியும் இப்படிப்பட்ட துன்பம் வராமலிருக்க ஏதேனும் வழி இருக்கிறதா என்று கேட்டாள். அப்பொழுது மகாவிஷ்ணு பூமா தேவியிடம், நீ பூலோகம் சென்று சர்வேஸ்வரரான பரமசிவனையும் பார்வதியையும் கணபதியையும், சுப்பிரமணியரையும் பிரதிஷ்டை செய
அதிசயத்தின் அடிப்படையில்: இந்த ஸ்தலத்தின் பெயர் தற்காலத்தில் குன்னம் என்று வழங்கி வருகிறது. கு என்றால் பூமி என்று பொருள்.
Source: Dinamalar Temple Portal.
🔱 Temple Lore & Pilgrimage
✨ Sthala Greatness
ஜமதக்னி என்ற முநிவரின் பத்தினிரேணுகாதேவி. அவள் தினமும் காவேரியில் நீராடி மண்ணினால் குடம் செய்து அதில் தீர்த்தம் எடுத்து வந்து ஜமதக்னி முநிவரின் பூஜைக்கு அளித்து வந்தாள் ஒருநாள் அவள் நீராடுகையில், வானத்தின் வழியே சென்று கொண்டிருந்த ஒரு கந்தர்வனின் நிழல் நீரிலே விழுந்தது. அந்த கந்தர்வனின் அழகில் மயங்கி ஒரு நிமிடநேரம் ரேணுகாதேவி அந்த நிழலை உற்று நோக்கினாள். அதனால் அவளுக்கு மண்ணினால் குடம் சமைக்கும் சக்தி அவளைவிட்டு நீங்கியது. பூஜைக்கு நேரம் ஆன நிலையில் முநிவர் தன் ஞானதிருஷ்டியினால் என்ன நடந்தது என்பதையறிந்தார். தன் மனைவியின் பேரில் கடும் கோபம் கொண்ட முனிவர் தனது குமாரர்களை அழைத்து ரேணுகாதேவியின் தலையை வெட்டும்படி ஆணையிட்டார். ஆனால் அதற்கு. அவர்கள் தங்கள் தாயின் தலையை வெட்டச் சம்மதிக்கவில்லை. ஆனால் கடைசி மகனாகிய பரசுராமர் தன் கையிலிருந்த கோடாலியினால் தன் தாயாரின் தலையைத் துண்டாக்கினார். அதனால் மனம் மகிழ்ந்த ஜமதக்னி முநிவர். பரசுராமரை நோக்கி நீ வேண்டும் வரத்தை நான் உனக்கு அளிக்கிறேன். உனக்கு என்ன வரம் வேண்டும் என்று கேட்க, அதற்குப் பரசுராமர் என் தாயார் மீண்டும் உயிர்பெற வேண்டும் என்ற வரம் கேட்க, ஜமதக்னி முநிவரும் அவ்வாறே ஆகட்டும் என்று வரம் அருளினார். ரேணுகாதேவியும் உயிர் பெற்று எழுந்தாள். ஆனால் தகப்பனாரின் உத்தரவுப்படித் தாயின் தலையைக் கொய்ததினால் பரசுராமரைத் தோஷம் தாக்கியது. அந்தத் தோ
🛕 Pilgrimage Guide
🙏 Prayer intention: அனைவருக்கும் சகல விதமான ஐஸ்வர்யங்களையும், சகல பாவங்களும் தோஷங்களும் நிவர்த்தியாகவும் பிரார்த்திக்கின்றனர்.
🕯️ Vow / offering: சுவாமிக்கும் அம்மனுக்கும் அபிஷேகம் செய்து வஸ்திரம் சாற்றி வழிபாடு செய்கின்றனர்.
🎉 Festivals
Ku means Earth. Based on this, the place is presently called Kunnam.
Source: Dinamalar Temple Portal.
🕐 Opening Hours
⏰ The temple is open from 8.00 a.m. to 12.30 p.m
⏰ from 5.00 p.m. to 7.00 p.m
Timings from Dinamalar Temple Portal. Confirm locally, especially on festival days.
🚗 How to Reach
✈️ By Air: Check for the nearest airport with regular connections to Tamil Nadu.
🚂 By Train: Nearest railway station is typically in Andagathurai or Nagapattinam headquarters; check IRCTC for connections.
🚌 By Bus: State transport buses connect Nagapattinam to all major cities of Tamil Nadu.
🛺 Local: Auto-rickshaws and taxis available from nearest bus stand / railway station.
Distances and timings vary — please confirm locally before visit.
🏛️ Authority & Grievance
Operatorஉதவி ஆணையர், நாகப்பட்டினம்
Listed contacts are public-office channels only. Grievance policy.
📝 Visitor Tips
- Dress modestly (cover shoulders and knees).
- Footwear must be removed outside the main complex.
- Best time to visit: early morning or evening to avoid the day-time heat.
- Photography is usually allowed in outer premises; ask before photographing the sanctum.
- Carry water and modest cash for prasadam, donations, or local transport.
🤝 Improve This Page
📸 Missing a photo? Know updated pooja times? Found an error?
Every contribution helps fellow pilgrims. LagnaGuru's temple directory is a free public service.