Arulmigu Bhalajhubhramaniyajhuvami Thirukoyil

Arulmigu Bhalajhubhramaniyajhuvami Thirukoyil

அருள்மிகு பாலசுப்ரமணியசுவாமி திருக்கோயில், அளவாய்பட்டி - 637505
Private Temple

அளவாய்பட்டி
Namakkal District, Tamil Nadu, India — 637505

📷 Photo Gallery

Arulmigu Bhalajhubhramaniyajhuvami Thirukoyil photo 1Arulmigu Bhalajhubhramaniyajhuvami Thirukoyil photo 2

Photos from Dinamalar Temple Portal.

📋 Temple Details

🎉 Festivalகந்தசஷ்டி, பங்குனி உத்திரம், வைகாசி விசாகம், தைப்பூசம், திருக்கார்த்திகை
🙏 Prayer Intentionகார்த்திகை சோம வாரத்தில் வேலவனை வேண்டினால், குடும்பத்தில் பிரச்சனைகள் நீங்கும், பிரிந்தவர்கள் ஒன்று சேருவர், குழந்தை பாக
🕯️ Vow Ritualபக்தர்கள் அபிஷேகம் செய்தும், நெய் தீபமேற்றியும் பிரார்த்தனை செய்கிறார்கள்.
🌟 Specialtiesஅதிசயத்தின் அடிப்படையில்: முருகப்பெருமானின் சன்னதிக்கு முன்பாக, மயிலும் நந்தியும் ஒருங்கே அமைந்திருப

📍 Location

📍 Approximate location — Namakkal, Tamil Nadu. Help us add precise coordinates →

அளவாய்பட்டி
Namakkal District, Tamil Nadu, India — 637505

📜 About this temple

ஒருகாலத்தில், குழந்தை இல்லாத ஏக்கத்தில் தவித்து மருகிய பக்தர் ஒருவர் பழநி முருகனை தரிசிக்க சென்றார். பக்தரின் கனவில் முருகப்பெருமான் தோன்றி, அலவாய் மலையைக் குறிப்பிட்டுச் சொல்லி, தான் அங்கு எழுந்தருளி இருப்பதாகவும், தன்னை தரிசிக்க வரும் பக்தர்களுக்கு வசதியாக மலையில் படிக்கட்டுகள் அமைத்துக் கொடுக்கும் படியும் கூறியதோடு, இந்தப் பணி முடியும் வேளையில், உனக்கு குழந்தைப் பிறக்கும் என்று அருளினாராம். அதன்படி , அந்தப் பக்தர் இத்தலம் வந்து கந்தனைத் தரிசித்து, அன்பர்களின் வசதிக்காக மலையில் படிக்கட்டுகள் அமைத்து கொடுத்தார். அந்தப் திருப்பணி முடிவுறும் நேரத்தில் அவருக்குக் குழந்தை பிறந்து மகிழ்ச்சியில் ஆழ்த்தியதாகவும் சொல்வர்.

அதிசயத்தின் அடிப்படையில்: முருகப்பெருமானின் சன்னதிக்கு முன்பாக, மயிலும் நந்தியும் ஒருங்கே அமைந்திருப்பது சிறப்பு.

Source: Dinamalar Temple Portal.

🔱 Temple Lore & Pilgrimage

✨ Sthala Greatness

முருகப்பெருமான் கந்தசஷ்டி தினத்தில் சூரனை வதம் செய்து ஆட்கொண்டார். முருகனின் அருள்பெற்ற சூரபத்மன் தெற்கு திசையில் இருப்பதாக ஐதீகம். அவனுக்கு அருள்பாலிக்கும் விதமாக ஆஞ்சநேயர், இந்த மலையில் தெற்குப் பார்த்தபடி காட்சி தருகிறார். இவரை வணங்கினால், சனி தோஷங்கள் யாவும் விலகும் என்பது நம்பிக்கை!

🛕 Pilgrimage Guide

🙏 Prayer intention: கார்த்திகை சோம வாரத்தில் வேலவனை வேண்டினால், குடும்பத்தில் பிரச்சனைகள் நீங்கும், பிரிந்தவர்கள் ஒன்று சேருவர், குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது நம்பிக்கை. பூப்படைவதில் சிக்கல் உள்ள பெண்களும், கர்ப்பப்பை கோளாறால் பாதிக்கப்பட்ட பெண்களும் இங்குள்ள சுனைநீரை பருகினால் குணமாகும் என்பது நம்பிக்கை.
🕯️ Vow / offering: பக்தர்கள் அபிஷேகம் செய்தும், நெய் தீபமேற்றியும் பிரார்த்தனை செய்கிறார்கள்.

🎉 Festivals

கந்தசஷ்டி, பங்குனி உத்திரம், வைகாசி விசாகம், தைப்பூசம், திருக்கார்த்திகை

Source: Dinamalar Temple Portal.

🚗 How to Reach

✈️ By Air: Check for the nearest airport with regular connections to Tamil Nadu.
🚂 By Train: Nearest railway station is typically in அளவாய்பட்டி or Namakkal headquarters; check IRCTC for connections.
🚌 By Bus: State transport buses connect Namakkal to all major cities of Tamil Nadu.
🛺 Local: Auto-rickshaws and taxis available from nearest bus stand / railway station.

Distances and timings vary — please confirm locally before visit.

🏛️ Authority & Grievance

Operatorஇணை ஆணையர், ஈரோடு

Listed contacts are public-office channels only. Grievance policy.

📝 Visitor Tips

🔗 Explore Related

📚 Sources

Composited from OpenStreetMap (ODbL).

🤝 Improve This Page

📸 Missing a photo? Know updated pooja times? Found an error?

Every contribution helps fellow pilgrims. LagnaGuru's temple directory is a free public service.